style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சங்கம் தொடங்கிய 8 பேரை பணிநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது, ஊழியர் சங்கம் தொடங்கிய 8 பேரையும், அவர்கள் ரயில் பணி செய்வதற்கு இடையூறு செய்ததாகக்கூறி பணிநீக்கம் செய்துள்ளனர்.