நாளையுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
நாமக்கல், தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்யலாம். மதுரை, திருச்சி, தருமபுரி, சேலம், கரூர், திருப்பத்தூர், வேலூரில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும்.மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மே 31- ஆம் தேதி முதல் ஜூன் 4- ஆம் தேதி வரை அரபிக்கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அரபிக்கடலில் மே 31- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.