Skip to main content

சென்னை- மதுரை தேஜஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்!

Published on 11/10/2020 | Edited on 11/10/2020

 

chennai to madurai tejas train time changed

சென்னை- மதுரை தேஜஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர்-மதுரை தேஜஸ் விரைவு ரயில் வரும் அக்டோபர் 13- ஆம் தேதி முதல் காலை 06.30 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து காலை 06.30 மணிக்கு புறப்படும் ரயில் நண்பகல் 12.30 மணிக்கு மதுரை சென்றடையும். சென்னை எழும்பூர்- மதுரை இடையே வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்