Advertisment

பாத்திமா மரணம் குறித்து பேச திருமாவளவன் கடிதம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து, தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்க பாண்டியன், தங்கபாலு,ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றன.

Advertisment

chennai iit students incident lok sabha mp thirumavalavan write letter for secretary

இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் மரணம் தொடர்பாக மக்களவையில் பூஜ்ஜியம் நேரத்தில் பேசுவதற்கு அனுமதி கேட்டு, மக்களவை செயலரிடம் திருமாவளவன் எம்.பி கடிதம் அளித்துள்ளார்.

incident iit students fathima Delhi lok sabha viduthalai siruthai katchi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe