Advertisment

"தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ற உணவை உண்ணுங்கள்"- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற விழாவில் பேசிய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, "நம் நாட்டில் இந்து என சொன்னாலே சிலருக்கு அலர்ஜி; அது சரியானது அல்ல; யாரையும் சாதி ரீதியாக வேறுபடுத்தி பார்க்கவில்லை; பிற மதத்தை சேர்ந்தவர்களை மதிக்க வேண்டும்.

Advertisment

CHENNAI FUNCTION VICE PRESIDENT OF INDIA VENKAIAH NAIDU SPEECH

பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகள் மற்ற நாட்டு தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்றவை; நமக்கு அல்ல. நம் நாட்டு தட்ப வெப்ப சூழலுக்கு இட்லி, பொங்கல், மோர், ரசம், வத்தக்குழம்பு போன்றவையே ஆரோக்கியம். யோகா பயிற்சி என்பது மோடிக்காக அல்ல; நமது 'BODY' க்காக; மொழித் திணிப்பும், தாய்மொழி எதிர்ப்பும் எங்கும் இருக்கக் கூடாது. தாய் மொழியை நாம் மறக்கக்கூடாது." இவ்வாறு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.

Advertisment
Chennai Speech Venkaiah Naidu Vice President
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe