ADVERTISEMENT

மீண்டும் முழுமுடக்கம்... சென்னை விமானங்கள் ரத்து!!!

09:31 PM Jun 22, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது.

அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரை மீண்டும் முழு பொதுமுடக்கம் அமலாகிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT