சென்னையில் 144 தடை உத்தரவை ஏப்ரல் 15- ஆம் தேதி காலை 06.00 மணி வரை 144 தடை நீட்டித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும் 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதனிடையே சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்கள், அதிகாரிகளுக்குச் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய 'கபசுர' குடிநீரை வழங்கினார்.