ADVERTISEMENT

சென்னை ஈ.வெ.கி. சம்பத் சாலையில் கிருமி நாசினி தெளிப்பு (படங்கள்)

08:43 AM Apr 11, 2020 | rajavel


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நோய்த்தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னையின் ஈ.வெ.கி. சம்பத் சாலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT