சென்னை ஈ.வெ.கி. சம்பத் சாலையில் கிருமி நாசினி தெளிப்பு (படங்கள்)

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நோய்த்தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னையின்ஈ.வெ.கி. சம்பத் சாலையில்கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Chennai corona virus evk sampath
இதையும் படியுங்கள்
Subscribe