Advertisment

சென்னை எண்ணூரில் பொதுமக்கள் போராட்டம்!!!

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்தியா முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.சென்னை எண்ணூரில் சுனாமி குடியிருப்பு பகுதியில் பள்ளியை முற்றுகையிட்டு அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

chennai ennur incident

கரோனா பாதிக்கப்பட்டவர்களை பள்ளியில் தங்க வைப்பதாக தகவல் வெளியானதை அடுத்து பள்ளியில் யாரையும் தங்க வைக்கக் கூடாது என்றுஎண்ணூர் பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

Chennai coronavirus people
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe