Advertisment

வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சி இறக்குமதி... சென்னை கலெக்டர் எச்சரிக்கை...

ரயில் மூலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சியானது உணவு பாதுகாப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட் பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் அனுமதியற்ற முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும்சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் ஐ.ஏ.எஸ்.

அந்த எச்சரிக்கை இதோ...

Advertisment

chennai collector

chennai collector

statement collector District Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe