Advertisment

கடற்கரை புல்வெளியை அழகுபடுத்தும் சென்னை மாநகராட்சி! (படங்கள்)

Advertisment

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள புல்வெளியை அழகுபடுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பில் உபயோகமற்ற பொருட்களைக் கொண்டு டால்ஃபின், இறால், நண்டு போன்ற பெரிய உருவங்களைத் தயாரித்து மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Beach Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe