எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேருக்கு கரோனா?

சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் விவரங்களைச் சென்னைக்கு மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

chennai coroporation released coronavirus areas

அதன்படி, "அதிகபட்சமாக ராயப்புரத்தில் 40 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க நகர்- 22, கோடம்பாக்கம்- 19, அண்ணாநகர்- 15, தண்டையார்பேட்டை- 12, தேனாம்பேட்டை- 11, பெருங்குடி- 5, வளசரவாக்கம், திருவொற்றியூர்.அடையாறில் தலா 4 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மணலி மற்றும் அம்பத்தூரில் கரோனா பாதிப்பு இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

area chennai corporation coronavirus
இதையும் படியுங்கள்
Subscribe