/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/trains8.jpg)
சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவை நவம்பர் 30- ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செவ்வாய்கிழமையைத் தவிர வாரம் ஆறு நாட்களும் இயங்கி வந்தது சதாப்தி ரயில். பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சதாப்தி விரைவு ரயில் நவம்பர் 30- ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)