சென்னை விமான நிலையம்... நடுவானில் மின்கசிவு... உயிர்தப்பிய 240 பயணிகள்...

சென்னை விமான நிலையத்தில் இருந்து தோஹா செல்லும் இண்டிகோ விமானம் நடுவானில் ஏற்பட்டது.

airport

மின்கசிவு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் அவசரமாக தரையிறக்கியுள்ளார் விமானி.

விமானி புத்திசாலித்தனமாக செயல்பட்டதால் விமானத்தில் இருந்த 240 பயணிகளும் உயிர்தப்பினர்.

Chennai chennai airport indigo flight
இதையும் படியுங்கள்
Subscribe