ADVERTISEMENT

பானிப்பூரி தயார் செய்யும் இடத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்த 9 சிறுவர்கள் மீட்பு

06:00 PM Jan 12, 2019 | elaiyaselvan



சென்னை கொண்டித்தோப்பில் பானிப்பூரி தயார் செய்யும் இடத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்த 9 சிறுவர்கள் மீட்கப்பட்டள்ளதாகவும், அவர்கள் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் ராயபுரம் சிறுவர்கள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்கப்பட்ட சிறுவர்கள் உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி, ஜோன்பூர் மாவட்டங்களைச் சேந்தவர்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT