Advertisment

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

jk

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று (24.08.2021) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் பதிவு செய்யப்பட்டுவந்த இம்மாவட்டங்களில், மழை பெய்யும் என்ற அறிவிப்பு அம்மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

Regional Meteorological Centre rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe