Skip to main content

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு... -வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020
fg

 

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சில மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்