style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில் 2015 ஆம் ஆண்டு முதல் நான்கு கட்டமாக அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள்பயன்படுத்திய மண்பானை ஓடுகள், முதுமக்கள் தாழி, கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் கிடைத்தன. தொடர்ந்து அகழாய்வு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில்,
2018-2019 ஆம் ஆண்டில் 5 ஆம் கட்டஅகழ்வாய்வு நடத்த தமிழக அரசிற்கு மத்தியஅரசு அளித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாகீழடியில் 5 ஆம் கட்டஅகழ்வாய்வு மேற்கொள்ளதமிழக தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.