காவிரி ஆற்றுப் படுகைகளில் உள்ள வேளாண் நிலங்களை பாதுகாப்பதற்கான வேளாண் மண்டல சட்ட மசோதா சட்டப்பேரவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. அப்போது இந்தச் சட்டத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க அதனை தெரிவுக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Cauvery Delta - TNAssembly

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் வேளாண் மண்டல மசோதா சட்டமாகியுள்ளது. மேலும் இந்த சட்டம் அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.