பண விநியோகம்?: திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை!!

அரக்கோணம் நெமிலி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

nn

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது மடக்கி பிடித்த தேர்தல் பறக்கும் படையினர்காங்கிரஸ் பிரமுகரான வினோபா, திமுக பிரமுகர் ரமேஷ் ஆகியோரிடம் இருந்து 2.4 லட்சத்தை பறிமுதல் செய்துஇது தொடர்பாக இருவரையும் விசாரித்து வருகின்றனர்.

ARAKONAM congress elections
இதையும் படியுங்கள்
Subscribe