அரக்கோணம் நெமிலி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது மடக்கி பிடித்த தேர்தல் பறக்கும் படையினர்காங்கிரஸ் பிரமுகரான வினோபா, திமுக பிரமுகர் ரமேஷ் ஆகியோரிடம் இருந்து 2.4 லட்சத்தை பறிமுதல் செய்துஇது தொடர்பாக இருவரையும் விசாரித்து வருகின்றனர்.