Skip to main content

எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு

Published on 21/04/2018 | Edited on 21/04/2018
sekar

சென்னையில் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தினரின் புகாரின் பேரில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

 பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்