தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக மனுவில் தமிழிசை குற்றச்சாட்டு.
கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
Advertisment