Advertisment

நடிகர் சரத்குமார் மீது வழக்கு பதிவு

sarath

நடிகர்கள் சரத்குமார், ராதாரவி மீது காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்க சொத் தை அபகரித்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

நடிகர் சங்கம் அளித்த புகாரில் முறைகேடு நடந்திருப்பதாக முகாந்திரம் இருப்பதாக சரத்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment
actor Sarath Kumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe