Advertisment

பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு!!

bcci

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

பிசிசிஐமீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்கீதாராணி என்பவரால்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி எனக்கூறி இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த எந்த சட்டபூர்வமான உரிமையும் பிசிசிஐக்குகிடையாது. மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாமல் கிரிக்கெட்டை நிர்வகிக்கும்பிசிசிஐமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிப்ரவரி 7-க்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், பிசிசிஐக்கும்உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

cg highcourt bcci
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe