கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில்நடைபெற்ற பொதுமக்கள் வெளிவருவதற்கான அனுமதி சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில், எந்தவித சமூக விலகலையும் கடைபிடிக்காமல் அனுமதி சீட்டு வழங்குவதற்காக 200க்கும் மேற்பட்டோர் பெண் பணியாளர்கள் ஒரே இடத்தில் சூழ்ந்து உள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hdfhdhdshsshs0be08989-002b-_0.jpg)
சமூக விலகலைகடைபிடிக்க முன்மாதிரியாக இருக்க வேண்டிய சிதம்பரம் நகராட்சியிலேயே இதுபோல் நடந்தால் பொதுமக்கள் எங்கிருந்து சமூக விலக்கினை கடைபிடிப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.
Follow Us