Skip to main content

உதகைக்கு சுற்றுலா சென்ற சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலி - 2 பேர் மீட்பு

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
7 tourists Death

 

சென்னையைச் சேர்ந்த 7 பேர் உதகைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். உதகையில் இருந்து மசினக்குடிக்கு சென்றபோது அவர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்றும், 2 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று நடந்த சம்பவம் குறித்து இன்றுதான் வனத்துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
 


 

சார்ந்த செய்திகள்