Advertisment

மழைநீரை வெளியேற்ற மெரினாவில் தோண்டப்படும் கால்வாய்...!

'நிவர்' புயலின் கனமழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில், ஆங்காங்கே குளம்போல் மழைநீர்தேங்கிநிற்கிறது. அதனை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி, ஜே.சி.பிஇயந்திரம் கொண்டு, மெரினாவின் மணற்பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை,கடலுக்குள்செலுத்தும் விதமாகப் பெரும் கால்வாயைத் தோண்டி, அந்நீரை வெளியேற்றி வருகின்றனர்.

Advertisment

merina nivar cyclone
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe