'நிவர்' புயலின் கனமழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில், ஆங்காங்கே குளம்போல் மழைநீர்தேங்கிநிற்கிறது. அதனை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி, ஜே.சி.பிஇயந்திரம் கொண்டு, மெரினாவின் மணற்பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை,கடலுக்குள்செலுத்தும் விதமாகப் பெரும் கால்வாயைத் தோண்டி, அந்நீரை வெளியேற்றி வருகின்றனர்.

Advertisment