Skip to main content

மழைநீரை வெளியேற்ற மெரினாவில் தோண்டப்படும் கால்வாய்...!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 


'நிவர்' புயலின் கனமழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில், ஆங்காங்கே குளம்போல் மழைநீர் தேங்கிநிற்கிறது. அதனை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி, ஜே.சி.பி இயந்திரம் கொண்டு, மெரினாவின் மணற்பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை, கடலுக்குள் செலுத்தும் விதமாகப் பெரும் கால்வாயைத் தோண்டி, அந்நீரை வெளியேற்றி வருகின்றனர்.  
 

 

 

சார்ந்த செய்திகள்