Advertisment

கேமரா இயங்கவில்லை... பூத் ஏஜெண்டுகள் வாக்குவாதம்! 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி மற்றும் 30 ஆம்தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

Advertisment

local election

நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டுமுடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில்,இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisment

தருமபுரி பாலக்கோட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என புகார் எழுந்து பூத் ஏஜெண்டுகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

local election Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe