Advertisment

உளுந்தூர்பேட்டை அருகே பஸ்-லாரி மோதல்: 4 பேர் உடல் கருகி பலி

Bus-lorry clash near Ulundurpet

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே எடைக்கல் பகுதியில் டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்தது.

Advertisment

ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்ததால் இந்த பேருந்தில் பயணம் செய்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisment

ulundurpet Clash lorry bus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe