பாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இதனால் புயல் எச்சரிக்கை குறித்து தகவல்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாம்பன் துறைமுகம், வானிலை ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அலுவலகங்களில் பிஎஸ்என்எல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இதனால் புயல் எச்சரிக்கை குறித்து தகவல்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.