Bribe to offer gold to Thali! Two women arrested

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கடலூர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் தெய்வநாயகி. இவர் கடலூர் முதுநகரை சேர்ந்த ஹவுஸ் அகமது என்பவரிடமிருந்து தாலிக்கு தங்கம் வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதுகுறித்த புகாரின் பேரில் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் தெய்வநாயகியை கைது செய்தனர்.

Advertisment

இதேபோல்முட்லூரை சேர்ந்த ஷேக் அமீது என்பவரிடமிருந்து தாலிக்கு தங்கம் வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சமாக பெற்ற பரங்கிப்பேட்டை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பானுமதி கைது செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து இரண்டு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.