Skip to main content

இரட்டை இலை சின்னதிற்கு லஞ்சம்??!! ;வழக்கில் இன்று தீர்ப்பு!!

Published on 17/11/2018 | Edited on 17/11/2018

 

 

 Double leaf Logo !

 

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  

சார்ந்த செய்திகள்