நாடாளுன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து தமிழக போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள்,மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.