குமாி மாவட்டம் மாா்த்தாண்டம் செட்டிசாா்விளை பகுதியாக பாய்ந்து செல்கிறது சிற்றாா் பட்டணம் கால்வாய். கரை மட்டத்துக்கு தண்ணீா் நிரம்பி செல்லும் இந்த ஆற்றில் ஏராளமானோா் பல்வேறு பகுதிகளில் குளித்து கொண்டிருந்தனா்.

Advertisment

அப்போது 27 வயது மதிக்க கூடிய இளம் பெண்ணின் உடல் மிதந்து வருவதை பாா்த்து குளித்து கொண்டிருந்தவா்கள் அலறி அடித்துக்கொண்டு கரையில் ஏறி வேடிக்கை பாா்த்து கொண்டிருந்தனா். இப்படி 6 கி.மீ தூரம் இந்த உடல் மிதந்து வந்து கொண்டிருந்தது.

Advertisment

 The body of a young girl who fled 6 km in the river; Fun rescue police !!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் மாா்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தும் அவா்கள் தங்களுடைய ஏாியா கடந்து அந்த உடல் செல்லும்வரைசம்பவ இடத்திற்குவராமல் இழுத்தடித்தனா். பின்னா் அந்த உடல் திருவட்டாா் காவல் நிலையம் எல்லைக்கு வந்ததும் தகவலறிந்த திருவட்டாா் போலிசாா் அந்த பெண்ணின் உடலை மீட்டனா்.

Advertisment

மீட்கப்பட்ட பெண்ணின் உடலை பிரதாபரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார்அந்த பெண்குளிக்க வந்த இடத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி வீசப்பட்டாரா? என்ற கோணத்தில்விசாாித்து வருகின்றனா்.