style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாகை மாவட்டத்திலிருந்து கடலுக்குபிடிக்க மீன் பிடிக்க சென்றமீனவர்களின்நாட்டுப்படகு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த பொழுதுநடுக்கடலில் மூழ்கியது.
அந்த நாட்டு படகில் மொத்தம் 10 பேர்இருந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். மீதம்எஞ்சியுள்ள நான்கு பேரை இலங்கைகடற்படையினர் தேடி வருகின்றனர்.