கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமல்படுத்தப்பட்ட 144 ஊரடங்கு உத்தரவால் உயிர்காக்கும் ரத்தத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காகச்சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமினை திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. துவக்கி வைத்து ரத்ததானம் அளித்தார்.