ADVERTISEMENT
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவின் கவனம் முழுவதும் இடைத்தேர்தல் தொகுதி பக்கமே உள்ளது.
ADVERTISEMENT
தஞ்சை இடைத்தேர்தல் தொகுதியில் திமுக, அமமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வரை காத்திருந்தனர். ஆனால் அவர்கள் கொடுப்பதற்கு தாமதம் ஏற்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக எடுத்த பட்டியல்படி அந்தந்த பூத் நிர்வாகிகள் மூலம் ஓட்டுக்கு ரூ. 2 ஆயிரம் காந்தி சிரிக்கும் ரோஸ் கலர் தாள்களை வேகமாக கொடுத்து மறைந்தனர். அப்போது சிலர் என்னப்பா இது இடைத்தேர்தல் தொகுதி இதுல போய் ஒரு ரோஸ் தான் கொடுக்குறீங்க என்று கேட்க, சற்று தினறிய ர. ர. க்கள் மறுபடி வரும்... இப்ப இதை வச்சுக்கங்க என்று சொல்லி சென்றனர்.
ஆனால் திமுக, அமமுகவோ ரூ. 500க்குள்ள கொடுக்கலாம்ன்னா அவங்க ரோஸ் கொடுத்துட்டாங்க என்று கதறுகின்றனர்.
Show comments