Advertisment

மதக்கலவரங்களை தூண்டுபவர்களை எதிர்த்து பாஜக ஆர்ப்பாட்டம்.....

tamilisai

Advertisment

சபரிமலை விவகாரத்தில் மத கலவரங்களை தூண்டும் வகையில் செயல்படுவர்களை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

”சென்னை, திருச்சி, கோவை ஆகிய மண்டலங்களில் பாஜக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

tamilisai sowdararajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe