ADVERTISEMENT

கொழும்பு கடற்கரையில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் 3 பேர் கைது

03:48 PM Apr 25, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


இலங்கையில் கொழும்பு கடற்கரையின் முகத்துவாரத்தில் குற்றத்தடுப்புப்பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் கைப்பற்றப்பட்டன.

ADVERTISEMENT

கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகள் உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட குறைந்த சக்திகொண்டவை என தெரியவந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT