Skip to main content

கொழும்பு கடற்கரையில் வெடிகுண்டு, ஆயுதங்களுடன் 3 பேர் கைது

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

 


இலங்கையில் கொழும்பு கடற்கரையின் முகத்துவாரத்தில் குற்றத்தடுப்புப்பிரிவு  மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர்  நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.   அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் கைப்பற்றப்பட்டன.  

 

கைப்பற்றப்பட்ட  கையெறி குண்டுகள் உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட குறைந்த சக்திகொண்டவை என தெரியவந்துள்ளது.   

 

c

 

சார்ந்த செய்திகள்