தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது தடியடி, கல்வீச்சு, கண்ணீர்புகை, போலீசாரின் துப்பாக்கிச்சூடு என்று போர்க்களமானது தூத்துக்குடி. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
போர்க்களமான தூத்துக்குடி! (படங்கள் )
Advertisment