style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
அவரது பிறந்தநாளுக்கு தமிழகம் முழுக்க, பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை சூடி மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு மற்றும் கரூர் பகுதிகளில் தமிழர் கழகம் மற்றும் சில தமிழ் அமைப்புகள் பாவேந்தர் பாரதிதாசனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.