style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அவரது பிறந்தநாளுக்கு தமிழகம் முழுக்க, பாவேந்தர் பாரதிதாசனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை சூடி மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு மற்றும் கரூர் பகுதிகளில் தமிழர் கழகம் மற்றும் சில தமிழ் அமைப்புகள் பாவேந்தர் பாரதிதாசனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.