Advertisment

போராட்டத்தில் ஈடுபட்ட பார் உரிமையாளர்கள்! (படங்கள்)

டாஸ்மாக் மதுக்கடைபார்களை உடனடியாக திறக்க கோரி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை அலுவலகம் அருகே இயங்கிவரும் சி.எம்.டி.ஏ. அலுவலகம் முன்பாக பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரை சந்தித்து மனு அளித்தனர்.

Advertisment

bar owners TASMAC
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe