பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட பார் நாகராஜ் கோவை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

bar nagaraj

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை சிக்கவைக்க முயற்சி நடப்பதாகவும், ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள விஜய், ஜூலியன் ராயர் மீதுதான் கோகிலா என்பவர் புகார் அளித்தார்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்குமுன் அந்த ஆடியோ பரபரப்பானது என்பதும், அண்மையில்தான்அவர் ஜாமீனில் வெளிவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.