Skip to main content

வங்கிகள் வேலை நிறுத்தம்; வாடிக்கையாளர்கள் பாதிப்பு

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
வங்கிகள் வேலை நிறுத்தம்; வாடிக்கையாளர்கள் பாதிப்பு

வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 185 வங்கி கிளைகளைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் 200 கோடி வரை பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது .

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்