Advertisment

இஸ்லாமியர்களின் தியாக திருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பதை இல்லாதவருக்கு கொடுப்பதை மையக்கருத்தாக கொண்டுள்ள பக்ரீத் பண்டிகையின்போது நாட்டின் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. அந்தவகையில், சென்னை பாரிஸில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Advertisment